கொரோனாவின் இரண்டாவது அலையில் 5 வயதுக்கு குறைவான பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதகிகரித்து வரும் கொரோனாவின் இரண்டாவது அலை முன்பு இல்லாத அளவுக்கு மாற்றமடைந்துள்ளது, அதிக குழந்தைகளின் உடல்நலத்தை பாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, பல மருத்துவமனைகளில் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகமாக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.சிலர் ஒன்றரை மாத வயதுடைய குழந்தைகள் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். மருத்துவர்களின் எச்சரிக்கை: சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தை […]