Tag: Chief Minister Mamata Banerjee

பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை அனுப்பிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி..!

கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார்.  பிரதமர்  மோடிக்கும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அரசியல் சண்டைகள் இருந்து வருகிறது. நடந்து முடிந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார் மம்தா பானர்ஜி. இருந்தபோதிலும் இரு தரப்புக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ பருவம் தொடங்கியுள்ளது. அதனால் மிக சிறந்த […]

Chief Minister Mamata Banerjee 3 Min Read
Default Image

“மிஸ்டர் மன்கிபாத் பிரதமரே..!உங்களால் என் கதையை முடித்து விட முடியும் என்று நினைத்தீர்களா?”- மம்தா ஆவேசம்..!

மிஸ்டர் மன்கிபாத் பிரதமரே;உங்களால் என் கதையை முடித்து விட முடியும் என்று நினைத்தீர்களா?,அது எப்போதும் முடியாது என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். மேற்கு வங்க புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி காத்திருக்க வைத்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. தாமதமாக வந்ததுடன் மம்தா பானர்ஜி பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். அடுத்த சில மணி நேரத்தில் அம்மாநில தலைமை செயலாளர் ஆலாபன் […]

Chief Minister Mamata Banerjee 4 Min Read
Default Image

பிரதமரின் யாஸ் புயல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி..!

யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்கத்தை ஆய்வு செய்தார். பிரதமரின் ஆய்வுக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார். இதனை அடுத்து மேற்கு வங்கத்தில் அதிரடியாக மாநில தலைமை செயலாளரை மத்திய அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது. நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் மட்டுமே வருகை […]

Chief Minister Mamata Banerjee 4 Min Read
Default Image

மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை  முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் ஆய்வு…!

மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை  முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் பார்வையிட உள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்த யாஸ் புயலானது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. அவ்வாறு,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் […]

Chief Minister Mamata Banerjee 4 Min Read
Default Image

யாஸ் புயலால் 1 கோடி மக்கள் பாதிப்பு;3 லட்சம் வீடுகள் சேதம் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்…!

யாஸ் புயலால் 1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,பாலசோர் பகுதியில், முழுவதுமாக கரையை கடந்த யாஸ் புயலானது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. அவ்வாறு,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் […]

Chief Minister Mamata Banerjee 4 Min Read
Default Image

புயல் கட்டுபாட்டு அறையை நேரில் பார்வையிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி..!

யாஸ் புயலின் காரணமாக எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிய,புயல் கட்டுபாட்டு அறையை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார்.  மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசாவின் பாலசோர் பகுதியிலிருந்து மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசிக் கொண்டிருக்கிறது.இதனால்,வீடுகள் […]

Chief Minister Mamata Banerjee 4 Min Read
Default Image