Tag: ChennaiLockDown

இபாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் சென்னைக்கு வரும் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு.!

இபாஸ் முறை எளிதாக்கப்பட்டதை அடுத்து சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உண்மையான காரணங்கள் கூறிய பின்னரும் இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல எழுந்ததை அடுத்து, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி இ-பாஸ் எளிதாக வாங்கலாம் என்று முதல்வர் […]

#Chennai 4 Min Read
Default Image

சென்னை உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி.!

சென்னையில் உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சலில் உணவு விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சென்னையில் முழு ஊரடங்கு, நாளை இரவு முடிவடையவுள்ள நிலையில், அங்கு ஜூலை-6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜூலை 7ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி […]

ChennaiLockDown 2 Min Read
Default Image

சென்னையில் காய்கறி, மளிகைக்கடைகள் காலை முதல் மாலை வரை இயங்கலாம் .!

சென்னையில் காய்கறி, மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வர இயங்க அனுமதி. சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு நாளை இரவு முடிவடையவுள்ள நிலையில், அங்கு ஜூலை-6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் கட்டுப்பாடுகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது தமிழக அரசு காய்கறி, மளிகைக்கடைகள் […]

ChennaiLockDown 2 Min Read
Default Image

ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் . சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏற்கனவே ரூ.1,000-ஐ வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை கூடுதல் அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதாவது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் இருந்து பணம் வழங்கும் ஊழியர்கள் […]

ChennaiLockDown 2 Min Read
Default Image