சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை பகுதியாக ரத்து -தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை மூலம் பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல்-கூடூர், எளாவூர்-கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை பகுதி நேரமாக ரத்து  செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து பகல் 12:40-க்கு சூலூர்ப்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயங்கும். சென்ட்ரலில் இருந்து மதியம் 02:35-க்கு சூலூர்ப்பேட்டை … Read more