Tag: chennai supreme court

தமிழகத்தில் டாஸ்மாக் மூட காரணம் என்ன ?

தமிழகத்தில் டாஸ்மாக் மூட காரணம் என்ன ? இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மதுபானங்களை வாங்க வருபவர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுபாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது. இதற்கு தி.மு.க தலைவர் […]

#Tasmac 3 Min Read
Default Image

பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால், அரசியல் கட்சித் தலைவர்களே பொறுப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

பேரணி, பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டம், பஸ் மீது கல்வீச்சு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபடும்போது கட்சித் தொண்டர்கள் சேதப்படுத்தும் பொதுச்சொத்துகளுக்கு இழப்பீடு தொகையை தொண்டர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களே செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுச்சொத்து மட்டுமல்லாது தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தினாலும், ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தலைவர்கள் இழப்பீடு தர வேண்டும், கிரிமினல் வழக்கையும் சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான […]

#ADMK 7 Min Read
Default Image

நடிகர் சிம்பு மீது தொடர்ந்த வழக்கு – மனு ஒத்திவைப்பு

நடிகர் சிம்புவின் மீது தொடர்ந்த வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தி பிளான்டிப் பாஸ்சன் மூவி மக்கேர்ஸ் சிம்புவிற்கு ரூ.50 லட்சம் குடுத்து ஒரு படத்திற்காக முன்பதிவு செய்துள்ளார்களாம். அப்படத்தில் அவர் நடிக்க தவறியதாகவும் பணத்தையும் திருப்பி கொடுக்க தவறியதாகவும் அவர் மேல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் வட்டியுடன் சேர்த்து ரூ.83.50லட்சத்தை திரும்பி கொடுக்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை தவறினால் பணத்திற்கு ஈடான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கை வரும் […]

#simbu 2 Min Read
Default Image

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நவீன இயந்திரத்துடன் கூடிய புது அச்சகம்

  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய அச்சகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே தமிழக அரசு கிளை அச்சகம் உள்ளது. இதில் 2000ம் ஆண்டு வாங்கிய இயந்திரம் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 16 பிரதிகள் மட்டுமே எடுக்க முடியும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், காவல்துறை என பல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டிய நீதிமன்ற உத்தரவு நகல்கள், வழக்கு குறித்த விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். இந்த […]

32 copies 2 Min Read
Default Image