சென்னை : நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில் தோனி, சூர்யகுமார் யாதவை வெறும் 0.12 விநாடிகளில் ஸ்டெம்பிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த வேகமான ஸ்டெம்பிங், தோனியின் திறமையையும் அவரது மின்னல் வேகத்தையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தோனியின் இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஐபிஎல் வரை, தோனி தொடர்ந்து வேகமான […]
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாயசத்தில் வீழ்த்தியது. இதனை அடுத்து சென்னை அணியின் 2வது ஆட்டம் பெங்களூரு அணிக்கு எதிராக வரும் வெள்ளி (மார்ச் 28) அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025-ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய தெம்புடன் பெங்களூரு அணி 2வது போட்டியை சென்னையில் சென்னை சூப்பர் […]
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம் போன்றது. அப்படியொரு பிணைப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் கொண்டுள்ளார் எம்.எஸ்.தோனி. அவர், தனது அணியின் மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு சற்றும் குறைவில்லாமல் ரசிகர்கள் அவர் மீது அதீத அன்பை வெளிக்காட்டி வருகின்றனர். இன்று ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் […]
சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை – மும்பை போட்டிக்கு தான். இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டிகள் என்றாலே விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐபிஎல்லில் எல்-கிளாசிகோ என்றால் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியை தான் சொல்வார்கள். இந்த போட்டிக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. […]
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் முன் பதிவு கடந்த மார்ச் 19-ஆம் தேதி காலை தொடங்கிய நிலையில், விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. டிக்கெட்டின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதிலும் வேகமாக டிக்கெட்கள் விற்பனை ஆனது. […]
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியிலேயே பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்மைதானத்தில் மோதுகிறது. ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த சூழலில் நாளை தொடங்கப்படவுள்ள காரணத்தால் மகிழ்ச்சியுடன் போட்டியை பார்க்க காத்திருக்கிறார்கள். இன்னும் போட்டிகள் கூட தொடங்கவில்லை..அதற்குள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்…இந்த அணி தான் கோப்பையை வெல்லும் என தன்னுடைய கணிப்புகளை கணிக்க தொடங்கிவிட்டார்கள். அப்படி […]
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து சந்தோசமாக போட்டியை கண்டு கழிப்பார்கள். அதிலும் சென்னை அணிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். சென்னை அணி ரசிகர்கள் என்பது தாண்டி தோனி ரசிகர்கள் என்று கூட நாம் சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு தோனியின் பேட்டிங் பார்ப்பதற்காக மட்டுமே பல கூட்டங்கள் வரும். அவர் பேட்டிங் […]
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. அடுத்த நாள் மார்ச் 23ஆம் தேதி அன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு எந்தளவுக்கு கிரிக்கெட் […]
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மார்ச் 23இல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கேற்ப சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது. […]
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட் போட்டிக்கான (ஐபிஎல் 2025 ) எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டது. ஆனால், இந்த வரவிருக்கும் சீசனில் தான் அவர் ஒரு கேப்டனாக தனது யுத்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்காடுகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் […]
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் சென்னை விளையாடவுள்ள போட்டிகள் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம். ஆரம்பமே அமோகம் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே தங்களுடைய பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை தான் […]
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தாங்கள் இத்தனை சாதனை செய்துள்ளோம், தாங்கள் இந்த விருதுகளை வென்றுள்ளோம் . இந்த நட்டிற்கு சென்று விளையாடிவிட்டு வந்துள்ளோம் என்பதை வெளியுலகில் விளம்பரப்படுத்தி அதன் மூலம் தங்கள் புகழை இன்னும் மெருகேத்தி கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதில் இருந்து ஒரு சிலர் மட்டுமே விலகி, […]
சென்னை : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் தோனி தலைமையில் விளையாடி கொண்டிருந்த சமயத்தில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடி வந்தார். பின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவரால் தொடக்க ஆட்டக்கார வீரராக விளையாட முடியாத சுழலும் ஏற்பட்டது. அந்த இடத்தை ராசின் ரவிந்திராவுக்கு விட்டுக்கொடுத்து அவரை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு வழங்கினார். அவர் நம்பர் 3-வது இடத்தில் வந்து விளையாடினார். கடந்த சீசனை போலவே, அடுத்த […]
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்க்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஏலமாகும். அதன்படி, ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கவனம் கொண்ட சென்னை அணி தனது அணியை எவ்வாறு கட்டமைக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. அதன்படி, […]
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே நேற்றைய போல விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதன்படி, சென்னை அணி மீது அனைவரின் கண்ணும் இருந்த நிலையில், சென்னை அணி சாம் கரணை ஏலத்தில் எடுத்துள்ளனர். சென்னை அணிக்கு இல்லாத இடமே பவுலிங் தான். எனவே, சென்னை அணி பவுலிங் வீரர்களுக்கு தான் முக்கியம் கொடுப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே சென்னை பவுலிங்கிற்கு குறி வைத்தது. […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம் நடைபெறவுள்ள இந்த தொடருக்கான மெகா ஏலம் என்பது தற்போது சவுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்திற்கான முதல் நாள் நேற்று நிறைவடைந்த நிலையில், 2-ஆம் நாள் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த மெகா ஏலத்தில், நூர் அகமது, ரவி அஸ்வின், டேவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தொடங்கிய இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஏலத்தில் முதலில் நடைபெற்ற செஷனில் சென்னை அணி மிக முக்கிய வீரர்களை குறி வைத்தும் தொகை அதிகமானதால் அது கைகொடுக்கவில்லை. ஆனால், 2-வது செஷனின் போது சென்னை அணி மிக முக்கியப் பங்கை ஆற்றியுள்ளனர். அதன்படி, பார்க்கையில் முக்கிய ஒன்றாக ரவிச்சந்திரன் […]
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டி தூக்கி வருகிறது. இந்நிலையில், பெயரில் மட்டும் கிங்ஸ் என்பதை வைத்துக்கொள்ளாமல் ஏலத்திலும் நாங்கள் கிங் என்பதை நிரூபிக்கும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கியமான வீரர்களை ஏலத்தில் தட்டித்தூக்கியுள்ளது. முதல் ஆளாக அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடி கொடுத்து […]
மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]
சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. மேலும், ஐபிஎல் அணிகள் இந்த ஏலத்திற்காக தக்க வைக்க உள்ள வீரர்களின் இறுதி பட்டியலை நாளை (வியாழக்கிழமை) வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்தது. அதன்படி, நாளை எல்லா அணிகளும் தங்கள் அணிகளில் தக்க வைக்க போகும் வீரர்களை வெளியிடுவார்கள். இதனால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்படி இருக்கையில், […]