கரூர் துயரம் : அரசுவேலை என்பது கொள்கை முடிவு! - தமிழக அரசுஇது அரசின் கொள்கை முடிவு என்றும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
குதிரை பேர வழக்கு : செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் மனுக்கள் தள்ளுபடி செய்த ஐகோர்ட்!திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.