இந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் இதுதான்! தமிழக ரயில் நிலையங்களின் நிலைமை என்ன?!

தேசத்தந்தை மஹாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது மத்திய ரயில்வே துறை சார்பாக சுத்தமான ரயில் நிலையம் பற்றிய பட்டியல் வெளியானது. இதில் முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் ரயில்நிலையம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில், மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் ரயில்நிலையம் பெற்றுள்ளளது.   தமிழகத்திற்கு இதில் முதலிடமே 39வது இடம்தான், திண்டுக்கல் ரயில்நிலையம் அந்த இடத்தை பெற்றுள்ளது. மேலும், 58வது இடத்தில் தலைநகர் சென்னையின் சென்ட்ரல் … Read more

சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை செங்கல்பட்டு காப்பகத்தில் வந்தடைந்தது எப்படி?! கடத்தல் நிமிடங்கள்…

ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னையில் கட்டடவேலை செய்து வருகின்றனர் ராம் சிங், நீலாவதி தம்பதியினர். இவர்களின் மூன்று வயது குழந்தைதான் கடத்தப்பட்ட சோம்நாத். இவர்கள் வேலையை முடித்து சொந்த ஊருக்கு செல்ல சென்னை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குழந்தை சோம்நாத் கடத்தப்பட்டுள்ளான். உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். பின்னர் சென்னை சென்ட்ரலில் கடத்திய குழந்தையை தாம்பரம் ரயில் நிலையத்தில் தூக்கி சென்றது … Read more

மலேசியாவில் இருந்து வந்து ரயிலில் திருடி மீண்டும் மலேசியாவிற்கு சென்றுவிடும் பலே திருடன் பிடிபட்டான்!

மலேசியாவில் வேலை பார்த்து வரும் கேரளா திரிசூரை சேர்ந்த சாஹுல் ஹமீது இவர் இந்தியாவிற்கு அடிக்கடி வந்து ரயிலில் ஏ.சி டிக்கெட் எடுத்துவிட்டு, அதில் பயணிக்கும் பயணிகளிடம் நகைகளை கொள்ளையடித்து பிறகு அதனை கேரளா, மும்பையில் விற்று மீண்டும் மலேசியாவிற்கு சென்றுவிடும் இந்த நூதன திருடனை கட்சிதமாக வலை விரித்து பிடித்துள்ளனர் தமிழ்நாடு காவல் தனிப்படை குழு. இந்த மாதிரியான ஏசி ரயில் பெட்டிகளில் கொள்ளை சம்பவம் காவல்துறைக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. இந்த கொள்ளையை கண்டறிய … Read more

ஆவடியில் ரயில் விபத்தால் நிறைய ரயில்கள் ரத்தானது

ஆவடி ரயில் நிலையம் அருகே மிலிட்டரி சைடிங் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை சென்டரல் இருந்து ஆவடி வரை ரிருமார்க்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல்லூரிலிருந்து சூரபெட்டை செல்லும் ரயில், சூரபபேட்டையிலிருந்து, சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில், திருப்பதியிலிருந்து செல்லூர் செல்லும் ரயில் என குறிப்பிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. source : dinasuvadu.com

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் டெல்லி ரயில் நேரம் இன்று மாற்றம்

சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் ஜி.டி விரைவு ரயில் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வழக்கமாக இன்று இரவு 7.15-க்கு பதிலாக இரவு 8.45க்கு புறப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் சென்னை சென்ட்ரல் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் இன்று இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 10.45 க்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. source : dinasuvadu.com