சிபிஐ ஒன்றும் புனிதாமனது இல்லை………முன்னாள் உச்சநீதின்ற நீதிபதி விளாசல்…!!

சிபிஐ ஒன்றும் புனிதமான அமைப்பு ஒன்றும் இல்லை என்று சிபிஐயை கடுமையாக விமர்சித்து விளாசியுள்ளார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வரர். இது குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வரர் பேசினார் அதில் மிகச் சிறந்த அறிவு ஜிவிகள் கூறியதைக் கேட்டு தான் நான் மற்றும் பிற நீதிபதிகள் அனைவரும் நீதிமன்றம் குறித்து பத்திரிக்கை செய்தியாளர்களிடம் பேசினோம்.ஆனால் இந்திய நீதித்துறையில் நீதிபதிகள் பத்திரிக்கை செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதுவே முதல்முறையாகும்.இந்த சந்திப்பில் இதனைத் கூறிவிட்டால் நரகத்தில் எரியும் நெருப்பில் … Read more