சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 திட்டங்கள் இடையே உள்ள வித்தியாசங்கள் ஒரு பார்வை!
நிலவின் தரைப்பகுதியில் இறங்கி ஆய்வினை மேற்கொள்ள நாளை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. உலகில் எந்த நாடுகளும் செய்யாத ஒரு புதிய சாதனையை இஸ்ரோ செய்கிறது. இந்த திட்டத்தின் மைய இருப்பவர் இஸ்ரோ தலைவர் சிவன் ஆவர். இந்தியா சார்பில் நிலவை ஆராய முதல் முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் சந்திராயன் 1 . கடந்த 2008 ம்மா ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்டது. … Read more