துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை பாகிஸ்தான் நடத்துகிறது. இருந்தும் பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விளையாட பிசிசிஐ அனுமதி மறுத்ததை அடுத்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. ஐசிசி தரவரிசை அட்டவணையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளை 2ஆக பிரித்து போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், குரூப் ஏ […]