துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை (மார்ச் 4 ஆம் தேதி) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக தனது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. எனவே, இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்திய அணி வலுவாக வெற்றி பெறுவதைக் கண்டு, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம் தேதி) நடைபெறுகிறது. நேற்றைய தினம் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா அணி, நாளை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று நியூசிலாந்துடன் இந்தியா மோதியது. முதலில் பேட் செய்த இந்தியா 249 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் குவித்தார். 250 ரன்கள் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில் மோதியது. இந்த தொடரில் ஏற்கனவே இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்ட நிலையில், தென்னாபிரிக்கா அணி 1 போட்டியில் வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இருப்பினும் இன்று நடைபெறும் போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் நோக்கத்தோடு டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை மட்டும் தான் அதிரடியாக தேர்வு […]
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்டது. இருப்பினும் இந்த தொடரின் கடைசி போட்டியில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி ஆறுதல் வெற்றியாவது பெற்று ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்புகள் குறைவு என்கிற வகையில் எதிரணிக்கு டார்கெட் வைத்துள்ளது. இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்ட நிலையில், தென்னாபிரிக்கா அணி 1 போட்டியில் வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றாலும் பெறாவிட்டாலும் கூட தகுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதே சமயம் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியிலாவது […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல், டாஸ் கூட போடாமல் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், போட்டி தொடங்கவுதற்கு முன்பு இருந்தே மதியம் முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது, மழை ஓய்ந்தபாடில்லை. மேலும் மைதானத்தின் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போட்டியை நடத்தவும் வாய்ப்பு இல்லை, இறுதியில் நடுவர்கள் போட்டியை […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் – வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் தொடரில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேறிய நிலையில், தங்களது கடைசி லீக் போட்டியில் இன்று களம் காண்கின்றன. அதன்படி, ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவிய காரணத்தால் பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. சரியாக விளையாடாத முக்கியமான காரணமே அணியின் முக்கிய வீரர்கள், குறிப்பாக பாபர் அசாம், ஷாதாப் கான், ஷாஹீன் அஃப்ரீதி போன்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பது தான் எனவும் பலரும் விமர்சனம் செய்து […]
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. அணியின் முக்கிய வீரர்கள், குறிப்பாக பாபர் அசாம், ஷாதாப் கான், ஷாஹீன் அஃப்ரீதி போன்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பது தான் அணியின் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணமாகவும் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தற்போதைய பார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுடயை […]
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி இடத்தை உறுதிசெய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 236 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நியூசிலாந்து, இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால் குரூப் ‘ஏ’-வில் […]
கராச்சி :ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் கராச்சி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அனி அதிரடியாக விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பாகிஸ்தான் அணி 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சவுத் ஷகீல் 6 […]
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடியது. கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 107 ரன்கள் விளாசி, சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். டெவன் கான்வே 10 […]
கராச்சி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது . இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டியானது கராச்சி தேசிய மைதானத்தில் இந்திய நேரப்படி (IST) மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் சில நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவில் இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். இந்த சூழலில், நியூசிலாந்து அணி […]
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. அடுத்ததாக பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, பிளேயிங் லெவனுக்காக அணியில் இருந்து யாரை சுழற்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுப்பதுதான். அதாவது, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி யார் இடம் பெறுவார்கள் என்பது […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர், நாளை (பிப்.19) தொடங்கவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பிப்ரவரி 19 அன்று கராச்சியில் நடைபெறுகிறது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடவுள்ளது. மேலும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெறுகிறது. இந்நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்வதற்காக, வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானங்களுக்கு […]
அபுதாபி : ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இத்தொடருக்காக, பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. இதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான […]
சென்னை : நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று திஸ்போர்ட்ஸ்டாக் செய்தி வெளிட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் பும்ரா அணியின் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயின் கூட்டு ஏற்பாட்டின் கீழ் நடத்தப்பட உள்ளது. இதில், குரூப் ஏ பிரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விளையாட உள்ளன.ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, பாகிஸ்தானில் வரும் 19ஆம் […]
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஜனவரி 28ம் தேதி விற்பனை செய்யப்பட்டது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. துபாய் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் குளோபல் ஸ்போர்ட்ஸ் டிராவல் அல்லது விர்ஜின் மெகாஸ்டோர் வழியாக ஆன்லைனில் விற்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி மாலை 4 மணி முதல் விற்பனைக்கு வந்த உடனே டிக்கெட்டுகள் அனைத்தும் […]
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முழுமையாக உடல் தகுதி பெற வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஆஸ்திரேலிய அணி மற்றொரு பெரிய அடியை எதிர்கொள்ளும். அணியின் துணைத் தலைவர் மிட்செல் மார்ஷ் ஏற்கனவே காயம் காரணமாக […]