Tag: #CentralGovernment

முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது மத்திய அரசு…!!

மத்திய அரசு முழு பட்ஜெட்டை_யும்  தாக்கல் செய்ய உள்ளதாக  முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி கடந்த 5 ஆண்டு முன்வைத்த பட்ஜெட்டும் இதுவரை இல்லாத நடைமுறையிலான முழு பட்ஜெட் தான் . இதற்க்கு காங்கிரஸ் கட்சி பாஜக_வின் இந்த முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் வருகின்ற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது.ஆனால் தற்போது […]

#BJP 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் மறியல்…தொழிலாளர்கள் கைது …..!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயமாக்கக்கூடாது. தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர். இந்த அறிவிப்பின் C.I.T.U , A.I.T.U.C , I.N.T.U.C ., L.P.F , A.I.C.C.T.U ., H.M.S உள்பட 12 மத்திய தொழிற்சங்கங்க ஊழியர்கள் யாரும் நேற்று பணிக்கு வரவில்லை. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.இதில் […]

#CentralGovernment 3 Min Read
Default Image

வேலைநிறுத்தத்தில் ஈடுட்டால் நடவடிக்கை…மத்திய அரசு எச்சரிக்கை…!!

மத்திய அரசிக்கு எதிராக  இன்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகின்றது .இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென  மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியஅரசு தெரிவிக்கையில், அரசு ஊழியர்கள்  வேலை நிறுத்தத்திலும், போராட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்படுள்ளது மீறி போராட்டம் நடத்தினால்  சம்பளம் பிடித்தல், ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#BJP 2 Min Read
Default Image

மத்திய அரசு ஊழியர்கள் இன்று 2வது நாளாக போராட்டம்

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக, மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நேற்று, நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில், ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. […]

#BJP 3 Min Read
Default Image

முஸ்லீம்_களுக்கு தடை..எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட மசோதா_வை நிறைவேற்றியது  மத்திய அரசு…!!

எதிர்க்களாட்சிகளின் எதிர்ப்பை மீறி குடியுரிமை திருத்த சட்ட மசோதா_வை நிறைவேற்றியது  மத்திய அரசு. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.இதை இன்று குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.பாகிஸ்தான் , ஆகானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ள நாடுகளின் உள்ள சீக்கியர்கள்,  ஹிந்துக்கள் , புத்த மதத்தை சேர்ந்தவர்கள் , கிறிஸ்தவர்கள் மற்றும் பாசி மதத்தையே சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அதற்க்கு என்னென்ன விதிகள் என்பதற்கான புதிய சட்டம் இன்று மக்களைவை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு […]

#BJP 3 Min Read
Default Image

நாடு தழுவிய வேலை நிறுத்தம்….ஸ்தம்பிக்க போகும் மத்திய அரசு அலுவலகம்…!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து ,  பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்ற  12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் இன்றும் நாளையும், மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் , போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்ட்டத்தால்    மத்திய அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது.

#BJP 2 Min Read
Default Image

ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சடிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: மத்திய அரசு…!!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை நிறுத்துவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. இதனிடையே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்துவது தொடர்பாக […]

#BJP 2 Min Read
Default Image

நிதிப்பற்றாக்குறை காரணமாக 5 வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு

நிதிப்பற்றாக்குறை காரணமாக நாட்டில் உள்ள 5 முக்கிய வானொலி நிலையங்களை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத், ஐதராபாத், லக்னோ, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய 5 வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த வானொலி நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. கிராமப்புறங்களுக்கும் செய்திகள் சென்று சேரவேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட இந்த வானொலி நிலையங்கள் முடிவுக்கு வரவுள்ளது. மத்திய அரசின் முடிவிற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

#BJP 2 Min Read
Default Image

உருளைக் கிழங்குகளை கீழே கொட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உருளைக் கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்பிக்கள் உருளைக் கிழங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில், உருளை கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், […]

#CentralGovernment 2 Min Read
Default Image

தமிழகத்தை மத்திய அரசு அவமதிக்கிறது -பி.ஆர்.பாண்டியன்…..!!

தமிழக எம்.பி க்களை இடை நீக்கம் செய்ததன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு அவமதிப்பதாக  விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். நடைபயண முடிவில் கர்நாடகா எல்லையான ஓசூரில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே திருச்சியில்  செய்தியாளர்களை சந்தித்த […]

#CentralGovernment 2 Min Read
Default Image

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்

தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார். பேரவையில் முதல் கூட்டத்தில் பேசிய ஆளுநர் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் நலிந்த பிரிவினருக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் உள்ளிட்டவையும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக […]

#CentralGovernment 3 Min Read
Default Image

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்…!!

தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார். பேரவையில் முதல் கூட்டத்தில் பேசிய ஆளுநர் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் நலிந்த பிரிவினருக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் உள்ளிட்டவையும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக […]

#CentralGovernment 3 Min Read
Default Image

குடிமைப் பணி தேர்வுக்கான வயது வரம்பை குறைக்க முடியாது மத்திய அரசு திட்டவட்டம்…!!

குடிமைப் பணித் தேர்வுகளுக்கான வயது வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு “புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் 75” என்ற தலைப்பில் பல்வேறு பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையில் I.A.S , I.P.S பணிக்கான  குடிமைப் பணித் தேர்வில்  பொதுப்பிரிவினருக்குள்ள  தற்போதைய வயது வரம்பை 27 ஆக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குடிமைப் பணித் தேர்வுக்கான வயதின் உச்ச வரம்பு தொடர்பாக வயதை […]

#BJP 2 Min Read
Default Image

சிபிஐயில் ஏற்பட்ட சண்டை ஒரே நள்ளிரவிலே ஏற்பட்டுவிட்டதா..?ஏன் மத்திய அரசு தலையிட்டது..!உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

சிபிஐ விவகாரம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த நிலையில் அங்கு அதிகார போட்டி ஏற்படவே இந்த மோதலில் மத்திய அரசு திடீரென தலையிட்டது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடும் விமர்சனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்திய சிபிஐ விவகாரம் தொடர்பாக அலோக் வர்மா சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு […]

#CBI 3 Min Read
Default Image

நீட் இனி உங்கள் மாவட்டத்திலேயே எழுதலாம் மத்திய அரசு அதிரடி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  டி.கே. ரெங்கராஜன் எம்.பி ,நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கில் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார்.இதனிடையில்  நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது . நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது குறித்து மாநிலங்களவையில், அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் கேள்வி எழுப்பினார். தமிழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், வெளிமாநிலத்திற்கு சென்று தேர்வுஎழுதுவதை […]

#CentralGovernment 3 Min Read
Default Image

நீதிபதிகளின் சம்பளம் உயர்வு-மசோதா நிறைவேற்றப்பட்டது…!!

நீதிபதிகள் சம்பள உயர்வுக்கான மசோதா பார்லிமென்ட், லோக்சபாவில் நிறைவேறியது. இந்த சம்பள உயர்வின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய சம்பளம் ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2.80 லட்சமாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய சம்பளம் ரூ.90,000 த்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. எனினும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதால் மசோதா நிறைவேறாமல் போகும் பட்சத்தில் ஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என […]

#CentralGovernment 2 Min Read
Default Image

சாக்லேட் வண்ணத்தில் புது ரூ.10 ரூபாய் நோட்டுகள்-ரிசர்வ் வங்கி

    மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து புது ரூ.10 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2005 ஆண்டு அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட்(பிரவுன்) நிறத்தை அடிப்படையாக கொண்டும், கோனார்க் தங்க கோவிலின் படத்துடனும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், […]

#BJP 2 Min Read
Default Image

தூய்மைஇந்தியா திட்டம்-ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு முடிவு

  தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து, பிரபலங்களை தூதர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ‘‘நாடு முழுவதும் தூய்மைப்பணி குறித்த ஆய்வு ஜனவரி 4ல் தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 4 ஆயிரம் நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்’’என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பால் குப்பைகளின் அளவும் அதிகரித்துள்ளது. மேலும் கழிப்பறைகளும் […]

#CentralGovernment 3 Min Read
Default Image

எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது வேண்டாம்-நிதி ஆயோக்

மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்களிக்கும் நிதி ஆயோக் அமைப்பு எலக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறைக்கு வந்தால் ஆங்காங்கே மின்னூட்ட மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே மின்பற்றாக்குறை நிலவும் நாட்டில் இதனால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லித்தியம் பேட்டரிகள் தேவை எனவும் லித்தியம் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருள் அல்ல என்றும் நிதி ஆயோக் கருதுகிறது. பேட்டரி தயாரிப்பில் இந்தியா இன்னும் நிபுணத்துவம் பெறவில்லை எனவும் பேட்டரி இறக்குமதிக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் […]

#BJP 2 Min Read
Default Image

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு…!

ஓகி  புயலால் பாதித்த தமிழகத்திற்கு 2ம் கட்டமாக ₹561 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.அதேபோல் கேரள மாநிலத்திற்கும் 2-ம் கட்டமாக ₹513 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு. source:dinasuvadu.com    

#CentralGovernment 1 Min Read
Default Image