சீனாவில் சுவாச கோளாறு பிரச்சனை..! இந்தியாவிற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

china

கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதனால், பல லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது சீனாவில், பருவகால சுவாச நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு … Read more

கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு.! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.!

கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் தற்போது மாநில அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.  இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது . இதில் … Read more

#Breaking : மீண்டும் முகக்கவசம்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.!

மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.  அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என … Read more

#Breaking:ஒமைக்ரான் பாதிப்பு 1431 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை தகவல் !

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1431 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல். நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1431 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக,மகாராஷ்டிராவில் 454,டெல்லியில் 351,தமிழ்நாட்டில் 118 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 488 பேர் குணமடைந்துவிட்டனர் என்றும்,943 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனினும்,தடுப்பூசி போட்டுக் … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 5.72 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 5.72 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 71,94,73,325 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 5,72,74,025 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 7,00,000 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 5.64 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 5.64 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 70,31,70,775 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 5,64,50,070 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 8,02,550 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 4.36 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 4.36 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 65,00,99,080 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 4,36,81,760 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 1,20,95,700 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 3.77 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 3.77 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 58,76,56,410 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 3,77,09,391 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 1,03,39,970 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 3.29 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 3.29 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 57,15,22,580 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 3,29,58,715 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 1,00,84,700 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 3.44 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 3.44 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 57,05,07,750 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 3,44,06,720 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 13,34,620 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more