பணிக்கு திரும்ப முடியாமல் தவித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி.!ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியாமல் வருகை பதிவேட்டை பற்றி கவலையில் இருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஓர் செய்தி வெளியாகியுள்ளது.