Tag: Central Government

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் புதிய திட்டத்தை ட்விட்டரில் விமர்சித்த திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்…!!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலந்தாழ்த்தி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு,தற்போது புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு காவிரிப்படுகை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் அனுமதியளிக்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டையும், தமிழக  விவசாயிகளையும் வாட்டி வதைக்கும் இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டுமென்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு போராட்டக் களத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன் என அவர் […]

#DMK 2 Min Read
Default Image

இந்தியா – பிரான்ஸ் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது…!!

பிரான்ஸ் இளம் வயது அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இன்று ஜனாதிபதி மாளிகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து, பாதுகாப்பு, அணு எரிசக்தி, இருநாடுகளுக்கு இடையிலான ரகசிய தகவல் பரிமாற்ற தடுப்பு உள்பட 14 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின. மேலும், பிரான்ஸ் நிறுவனத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், நீர்நிலைகளை நவீனப்படுத்துதல், […]

#BJP 3 Min Read
Default Image

பி.ஐ.பி.யின் புதிய தலைமை இயக்குனராக எஸ்.ஆர்.கர் நியமித்தது மத்திய அரசு…!!

  2014-ஆம் ஆண்டில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி  பொறுப்பேற்றபோது, மத்திய அரசின் செய்தி நிறுவனமான பி.ஐ.பி.யின் தலைமை இயக்குனராக பிராங்க் நொரானா நியமனம் செய்யப்பட்டார்.  இவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பிரஸ் இன்பர்மேஷன் பீரோ எனப்படும் பி.ஐ.பி.யின் புதிய தலைமை இயக்குனராக எஸ்.ஆர்.கர் நியமனம் செய்யப்பட்டு […]

Central Government 2 Min Read
Default Image

நீட் உட்பட எந்தவொரு தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை;உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதார் கட்டாயம் என்கிற மத்திய கல்வி வாரியம் விதித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 2018ம் ஆண்டு மாணவர்கள் எழுத போகும் நீட் தேர்விற்கு ஆதார் எண் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும், ஆதார் அட்டையை அடையாள அட்டையாக காட்டவேண்டும் என்றும் மத்திய அரசின் உயர் கல்வி துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. மேலும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், […]

#BJP 3 Min Read
Default Image

கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு

கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₨46.50 குறைந்தது. அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்து வந்த சிலிண்டர் விலை தற்போது திடீர் என்று குறைக்கப்பட்டுள்ளது.எனவே தற்போது ஒரு சிலிண்டரின் விலை ₨746-க்கு விற்பனை செய்யபடுகிறது. இதில் மானியம் ₨229.50 ஆகும்.

Central Government 1 Min Read
Default Image

காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல்…!!

ஜெயந்திரருக்கு திடிரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சிபுரம் சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி  ஜெயேந்திரர் காலமானார்.அவருக்கு வயது 83 ஆகும். Deeply anguished by the passing away of Acharya of Sri Kanchi Kamakoti Peetam Jagadguru Pujyashri Jayendra Saraswathi Shankaracharya. He will live on in the hearts and minds of lakhs of devotees due to his exemplary service […]

#BJP 2 Min Read
Default Image

2018ஆம் ஆண்டுக்கான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு…!!

2018ஆம் ஆண்டுக்கான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. வேலைவாய்ப்பு: மத்திய அரசுபணி மேலும் விவரங்களை அறிய :  https://goo.gl/imZmGX விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 08.03.2018 பதவியின் பெயர்: வர்த்தக பயிற்சி மற்றும் டிப்ளமோ பயிற்சியாளர்

Central Government 1 Min Read
Default Image

மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் இல்லை-சுப்பிரமணியன் சுவாமி …??

மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் இல்லை.அதற்காக எந்தவொரு பிரச்சனையும் இல்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மத்திய அரசு கட்டுப்பாட்டில்,அதன் நிதியின் மூலம் உருவாகியுள்ள சென்னை ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டது தான் ஐ.ஐ.டி.க்கள் ஆகும். மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் […]

#AIADMK 3 Min Read
Default Image

மத்திய அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக சமஸ்கிருத பாடல்…??

சென்னை ஐஐடியில் நடைபெற்ற மத்திய அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் வாழ்த்து பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சமஸ்கிருத பாடலான ‘ மகா கணபதி ‘ வாழ்த்து பாடல் ஒலிப்பரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

#ADMK 1 Min Read
Default Image

நிலத்தடி நீரைப் பாதுகாக்க ரூ.6,000 கோடி செலவில் திட்டம் போடும் மத்திய அரசு…!!

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட 8 மாநிலங்களில் நிலத்தடி நீரின் அளவானது குறைந்து வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்க சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை மத்திய பிஜேபி அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் நிலத்தடி நீர்மட்ட அளவு வெகுவாக குறைந்து வரும் 78 மாவட்டங்களில் நிலத்தடி நீரை அளவினை பாதுகாக்க முயற்சி எடுக்கப்படும். இந்த திட்டத்தை உலக வங்கி உதவியுடன் 5 ஆண்டுகளில் செயல்படுத்த, மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலுக்காக திட்டவரைவானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

Central Government 3 Min Read
Default Image

2018 புதிய பட்ஜெட் மருத்துவ துறைக்கு கைகொடுக்குமா?

2018 யூனியன் பட்ஜெட்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1 ம் தேதி நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பார். 2019 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தலுக்கு முன்னதாக ஐந்தாவது மற்றும் இறுதி வரவு செலவுத் திட்டம் முக்கியமாகும். இந்த மத்திய வரவு செலவு திட்டத்தில், மோடி அரசாங்கம் விவசாயம், வருமான வரி, சுகாதார பராமரிப்பு போன்ற சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளைக் கவனிக்கவேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும்பா.ஜா.க அரசாங்கம் அதன் […]

#Modi 10 Min Read
Default Image

மத்திய பட்ஜெட் 2018-ஆரம்ப சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வானது வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முடிகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2018-19ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் சுகாதாரத் துறையில் அதிகமான அறிவிப்புகளைக் கொண்டிருக்கும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பாக, ஆரம்ப சுகாதாரத்திற்கு முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்றும் சுகாதாரத்துறைக்கான […]

Budget 2018 3 Min Read
Default Image

தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு இலவச பெயர் பதிவு திட்டம்

இந்தியாவில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு இலவச பெயர் பதிவு செய்யும் திட்டம் இன்று முதல் அறிமுகமானது. இது குறித்து மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்க பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ. 10 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை கொண்ட எந்த நிறுவனமும் அதன் பெயரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என்றும், நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு குறியீட்டு எண் ஒதுக்கும் நடைமுறையும் […]

Central Government 2 Min Read
Default Image

இந்த ஆண்டிற்க்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவரம் அறிவிப்பு…!!

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கத்தில் முடிவடையும். இந்நிலையில் இந்த 2018-19ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரையிலும், இரண்டாம் பகுதி மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் […]

#Politics 3 Min Read
Default Image

பட்ஜெட் 2018ல் கூறப்பட்டுள்ள திட்டத்தால் ஸ்மார்ட்போன்களின் விலை உயரப்போகிறது…!!

டெல்லி: வரும் பிப்ரவரி முதல் ஸ்மார்ட்போன் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக விலை மதிப்புள்ள போன்களின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சீனா, கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை இந்தியர்கள் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசின் இந்த திட்டத்தால் […]

Budget 18 Tax Impact 3 Min Read
Default Image

சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 151 ஏக்கர் நிலம் பறிமுதல்

சென்னை விமான நிலைய கூடுதல் வசதிக்காக 151 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்துள்ளனர்.கோலப்பக்கம், மணப்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் கௌல் பஜார் ஆகியவற்றில் நிலம் கையகப்படுத்தப்படும்.இந்த இடங்களில், இரண்டாம் ஓடுபாதைக்கான எளிய அணுகுமுறை, லைட்டிங் அமைப்புகளை நிறுவுதல், விமான நிலையங்களுக்கான கட்டுமானம் மற்றும் எரிபொருள் பண்ணை போன்றவை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.இதை குறித்து பேசிய விமான அதிகாரி ஒருவர்,”நாங்கள் நீண்ட காலமாக மாநில அரசாங்கத்தை கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சில மாதங்களில் நிலத்தை பெற நாங்கள் நம்புகிறோம். நில கையகப்படுத்துதல் பின்னர் செயல்முறை தொடங்கும். பயணிகள் […]

Central Government 2 Min Read
Default Image

வங்கி பரிவர்த்தனைக்கு கட்டணமா…??-மறுப்பு தெரிவித்த மத்திய அரசு

வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை மத்திய அரசு தற்போது மறுத்துள்ளது. வரும் ஜனவரி 20ம் தேதி முதல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிச்சியடைந்தனர். இந்நிலையில் இது குறித்து, இலவச சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை என்று கூறியுள்ள இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதற்கான சுற்றறிக்கை எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், […]

Bank Transaction 2 Min Read
Default Image

ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிப்பு…!!

பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் சாலை பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்முறை திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. விபத்து இல்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அவ்வப்போது […]

Central Government 3 Min Read
Default Image

கடலோர மாவட்டங்களில் வீடுகள் அமைக்க நிதியுதவி- மத்திய அரசிடம் கோரிக்கை

மாநிலத்தின் 13 கடலோர மாவட்டங்களில் 3.42 லட்சம் குடியிருப்புகளை கட்டுவதற்காக ரூ.26,575 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் இழப்பு ஏற்படாமல் இருக்க,அங்கு வாழும் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக குடிசை சுத்திகரிப்பு சபையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு படி 5.85 லட்ச குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என்றும் இதில் 1.89 லட்ச குடியிருப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இதற்காக ரூ.7,499 கோடி […]

beach houses 2 Min Read
Default Image

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தகவல்…!!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் தனது நிலை என்ன என்பதை தெரிவித்துள்ளது மத்திய அரசு. மரண தண்டனையை தூக்கிலிடுதல் முறையில் மட்டுமே நிறைவேற்ற முடியும்.மாறாக விஷ ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என அந்த வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

#Delhi 1 Min Read
Default Image