உச்சநீதிமன்ற தீர்ப்பை அளித்ததை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா CBI பொறுப்பில் இருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.இதையடுத்து புதிய சிபிஐ இயக்குநர் யார் என்று தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பெயர் பட்டியலில் சுபோத்குமார் ஜெய்ஸ்வால், ஓ.பி.சிங், ஒய்.சி.மோடி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.இந்த பெயர் பட்டியலில் உள்ள பெயர்களை சிபிஐ புதிய இயக்குநராக பிதரமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய […]
ஊழல் கண்காணிப்பு ஆணையம் 10 நாட்களுக்குள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிகார மோதலால் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவும் சி.பி.ஐ துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானா ஆகியோரை விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதைத்தொடர்ந்து கட்டாய விடுப்பை எதிர்த்து சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு […]