சாத்தான்குளம் கொலை வழக்கு.. மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தந்தை-மகன் உயிரிழப்பு: வழக்கை விசாரிக்க தூத்துக்குடி வந்தடைந்த சிபிஐ அதிகாரிகள்!தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் விசாரணையை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி வந்தடைந்தன.