தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.! காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.!
சென்னை: தமிழகத்திற்கு மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கான உரிய ...