சர்ச்சையாக பேசிய  மத்திய இணை அமைச்சர்,பாஜக எம்.பி. ! பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

 மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்து வந்த நிலையில் அவர்களை பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து பாஜக நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  டெல்லி  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.தற்போது … Read more