புல்புல் புயல் உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ளது . இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி, வங்கதேசம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரத் தொடங்கும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் […]
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை நீடித்து வந்தது.ஆனால் மழையின் தீவிரம் குறைந்துள்ளது.இந்த நிலையில் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக தெரிவித்தது வானிலை ஆய்வு மையம்.அந்தமான் அருகே உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக மாறும் என்று தெரிவித்தது. இன்று இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது .ஒடிசா அருகே […]