கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம் – 3 வயது குழந்தை மற்றும் பெண் பலி!
கொல்கத்தாதாவில் கனமழை காரணமாக கட்டிட இடிந்து விழுந்ததில், ஒரு பெண் மற்றும் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் தற்போது தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவிலும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள அஹிரிடோலா எனும் பகுதியில் இன்று காலை பலத்த மழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக இரண்டு மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி … Read more