கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம் – 3 வயது குழந்தை மற்றும் பெண் பலி!

கொல்கத்தாதாவில் கனமழை காரணமாக கட்டிட இடிந்து விழுந்ததில், ஒரு பெண் மற்றும் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் தற்போது தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவிலும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள அஹிரிடோலா எனும் பகுதியில் இன்று காலை பலத்த மழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக இரண்டு மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி … Read more

டெல்லி சப்ஜி மண்டியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!

டெல்லி சப்ஜி மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  இன்று காலை வடக்கு டெல்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அதனால் இந்த கட்டிடத்தில் வேலை பார்த்த பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக இப்பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். … Read more

சீனாவில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவில் ஜியாங்சுவில் இருக்கும் சுஹாவ் நகரில் உள்ள விடுதி இடிந்து விழுந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால் விடுதியில் இருந்தவர்கள் 23 பேர் அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் இந்த இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் பலத்த காயத்தால் மருத்துவமனையில் … Read more

மகாராஷ்டிரா கட்டிட விபத்தில் மீட்கப்பட்ட சிறுவன்.! தாய் மற்றும் சகோதரிகளை இழந்து தனிமரமான சிறுவன்.!

மகாராஷ்டிராவில் நடந்த கட்டிட விபத்தில் மீட்கப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைநகர் மும்பை அருகே ராஜ்காட் மாவட்டம் மகாட், காஜல்ப்புரா எனும் பகுதியில் தாரிக் கார்டன் எனும் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் திங்கள்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மூன்றாம் மாடி திடீரென இடிந்து விழ தொடங்கியது. அதனையடுத்த சில நிமிடங்களிலேயே கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே தகவலறிந்து வந்த உள்ளூர் … Read more