Tag: BREAKING NEWS: துப்பாக்கி சூட்டில் காயமடந்தவர்களை சந்தித்த அரசியல் தலைவர்களின் ம

BREAKING NEWS: துப்பாக்கி சூட்டில் காயமடந்தவர்களை சந்தித்த அரசியல் தலைவர்களின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!

நேற்று தூத்துக்குடி மருத்துவமனையில் துப்பாக்கி சூட்டில் காயமடந்தவர்களை சந்தித்த தி.மு.க செயல் த்லைவர் ஸ்டாலின்,வைகோ,தமிழ்நாடு காங்ராஸ்திருநாவுக்கரசர்,திருமாவளவன்,கே.ஏ பாலகிருஷ்ணன் ,கமல்ஹாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமல் உள்ள நிலையில் அதை மீறி மருத்துவனைக்கு சென்றதாக 143,188,153(ஏ) ஆகிய4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

BREAKING NEWS: துப்பாக்கி சூட்டில் காயமடந்தவர்களை சந்தித்த அரசியல் தலைவர்களின் ம 2 Min Read
Default Image