Tag: BREAKING NEWS:தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையத்தள சேவை-மாவட்ட ஆட

BREAKING NEWS:தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையத்தள சேவை வழங்க நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர்..!!

தூத்துக்குடியில் நடந்த தூப்பாக்கி சூட்டிற்கு பிறகும் கடந்த 3 நாட்களாக முழு கடை அடைப்பிற்கு பிறகும் மெல்ல தனது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது தூத்துக்குடி. இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடியில் 100% கடைகள் திறக்கப்பட்ட நிலையில் 90% பேருந்துகள் இயக்கியுள்ளது. காவல்துறையினரின் எண்ணிக்கையை குறைக்காமல் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையத்தள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் […]

BREAKING NEWS:தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையத்தள சேவை-மாவட்ட ஆட 2 Min Read
Default Image