Tag: BREAKING NEWS:உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்

BREAKING NEWS:உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. உடல்களை பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உடல்களை ஒப்படைக்குமாறு கேட்டு உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அரசு கூறியுள்ளது. உறவினர் போராட்டம் செய்தால் அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என விளக்கம் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெறுகிறது. அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களோடுதான் அரசும் உள்ளது. […]

BREAKING NEWS:உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத் 5 Min Read
Default Image