Tag: BREAKING NEWS:அப்பல்லோ மருத்துவமனையில் மூச்சுத்திணறல்..!! ஏற்பட்டபோது ஜெயலலிதா பேச

BREAKING NEWS:அப்பல்லோ மருத்துவமனையில் மூச்சுத்திணறல்..!! ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவு வெளீயிடு..!!

சென்னை: மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவுகள் ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் ஒப்படைத்தார். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நிலை குறைபாடால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ஆடியோவில் ஜெ.பேசியது என்ன..? ஆடியோ பதிவு உரையாடல் பதிவு செய்வது சரியாக கேட்கிறதா? என்று மருத்துவர் சிவக்குமாரிடம் கேட்கிறார் ஜெயலலிதா அதற்கு மருத்துவர் சிவக்குமார் சிறப்பாக இல்லை அப்ளிகேஷன் டவுன்லோடு செய்கிறேன் என்று சொல்கிறார் எடுக்க முடியவில்லை […]

BREAKING NEWS:அப்பல்லோ மருத்துவமனையில் மூச்சுத்திணறல்..!! ஏற்பட்டபோது ஜெயலலிதா பேச 4 Min Read
Default Image