நீங்கள் திரும்ப பெறவில்லை என்றால், நான் திரும்ப கொடுப்பேன் – அதிரவைத்த விஜேந்தர் சிங்!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி ஒப்படைப்பேன் என்று குத்துசண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச விவசாயிகள் தொடர்ந்து 11வது நாளாக கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், 5 கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கூட சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை. இதில் பல்வேறு … Read more