ஞானம் பெற்ற கௌதம புத்தரின் நினைவாக கொண்டாடும் விழாவில் பிரதமர் காணொலி மூலம் பங்கேற்பு…

இன்று நடைபெறவுள்ள புத்தர் ஞானம் பெற்ற தினமான புத்த பூர்ணிமா விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த புத்த பூர்ணிமா விழாவானது  இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா  இந்தியா மட்டுமல்லாமல் நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புத்த பூர்ணிமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டோர், அதை எதிர்த்து போராடுவோரை … Read more