சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது சாகித்திய அகாதமி விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. தற்பொழுது, மொத்தம் 24 மொழிகளில் 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் […]
பழைய இரும்பு கடையில் இலவச பாடப் புத்தகங்களை விற்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறையில் முத்து வக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான இலவச பாடப்புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்ததில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடபுத்தகங்கள் இருந்தது […]
2 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3-ஆம் முதல் பாடப்புத்தகங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை அழைத்து பாடப்புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிக மாணவர்களை கொண்ட பள்ளிகளில் 2 அல்லது 3 கவுண்டர்களில் புத்தகம் வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், இன்னும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கவில்லை. இதனால், இந்த கல்வியாண்டில் 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை வைக்கப்பட்டது. அதன் படி, 10-ம் வகுப்பில் இரண்டு புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியல் பாடத்திற்கு ஒரே புத்தகம் என்றும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை தவிர பிற […]
நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், அவரது லேட்டஸ்ட் புகாய்ப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வாழக்கம். அந்த வகையில் இவர் தனது, இன்ஸ்ட்டா பக்கத்தில், […]
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். இதனால் 4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி பதியேற்றார். இந்த நிலையில் முதலவர் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். இதனால் 4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. […]
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது வாழ்க்கை வரலாறை, பிரபல எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் பெயர், தி எடர்னல் ஸ்கிரீன். இதனை எழுதுவதற்கான அனுமதியை பிரபல தயாரிப்பாளரும், ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூரிடம் பெற்றுள்ளார். இந்நிலையில், பிரபல இந்தி நடிகையான கஜோல் இந்த புத்தத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த புத்தகம் குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல், இப்பொது […]
சிறுவன் முகம்மது யாசின் ஈரோட்டை சேர்ந்தவர். இவர் அரசுப்பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறார். இச்சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக பள்ளி இடைவேளையில், வெளியில் வந்த போது, அவரது கண்களில் ஒரு சிறிய பை தென்பட்டது. இதனை எடுத்து பார்த்த சிறுவன், அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து, அப்பணத்தை அவர் தன்னுடைய ஆசிரியரிடத்தில் கொடுத்துள்ளார். அவர் அப்பணத்தை அச்சிறுவனுடன் சென்று, மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுவனின் இச்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், […]