இந்தியாவில் எட்டு இந்திய கடற்கரைகளுக்கு சர்வதேச நீல கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எட்டு இந்திய கடற்கரைகளுக்கு சர்வதேச நீல கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கு பெருமைமிக்க தருணம்; அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து 8 கடற்கரைகளும் சர்வதேசநீலக்கொடி சான்றிதழைப் பெறுகின்றன. ஒரே ஒரு முயற்சியில் 8 கடற்கரைகளுக்கு எந்த நாட்டிலும் நீலக்கொடி வழங்கப்படாததால், இது ஒரு சிறந்த சாதனை, என்று ஜவடேகர் தெரிவித்துள்ளார். தூய்மை, பாதுகாப்பு, […]