Tag: #Blast

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வு.!

விருதுநகர் பட்டாசு அலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று பிற்பகல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர். அச்சகுளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 33 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

#Blast 2 Min Read
Default Image

பெய்ரூட் குண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த புறா – உதவிக்கரம் நீட்டும் இளைஞன், வீடியோ உள்ளே!

லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் குண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த புறாவிற்கு நீர் கொடுத்து உதவும் சீரியா நாட்டைச் சேர்ந்த மனிதன். கடந்த இரு தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த 2750 டன்க்கும் மேற்பட்ட அமோனியம் நைட்ரேட்டுகள் வெடித்து சிதறியதில் அவ்விடத்தில் இருந்த 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 4000 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில்இந்த குண்டு வெடிப்பின் போது அதன் […]

#Blast 3 Min Read
Default Image

ஆப்கன் காவல்துறை அதிகாரி இறுதி சடங்கில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு… தலிபான்களே காரணம் என குற்றச்சாட்டு…

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தற்போது வரை அரசு தரப்பிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே  உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு ராணுவத்தினர் மற்றும் அமெரிக்க படையினர்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஹுவா மாவட்டத்தின் மூத்த காவல்துறை  அதிகாரி ஹஜீ ஷேக் […]

#Afghanistan 3 Min Read
Default Image

வீடியோ: ஆடம்பர அடுக்குமாடி கட்டடங்களை வெடிகுண்டு வைத்து இடித்த சம்பவம்.!

கேரள மாநிலம் 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.  இன்று காலை 11 மணியளவில் அடுத்தடுத்து 2 கட்டிடங்கள் வெடி வைத்து இடிக்கப்பட்டன, நாளை காலை 11 மணியளவில் மேலும் 2 கட்டிடங்களும் இடிக்கப்படவுள்ளது. கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள மராடு என்ற பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட எச்2ஓ ஹோலிபெயித், ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு […]

#Blast 4 Min Read
Default Image

176 பேர் பரிதாப பலி- உண்மையை ஒப்புக்கொண்ட ஈரான் அரசு.!

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் லாஜ் அபத் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது, அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள். இன்று காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித தவறுகளின்’ காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் சில நிமிடங்களில் லாஜ் அபத் என்ற […]

#Blast 4 Min Read
Default Image

ஆப்கானிஸ்தான் மசூதியில் இரட்டை குண்டு வெடிப்பு ! 62 நபர் பலி !

ஆப்கானிஸ்தான்: நன்கர்கார் மாகாணத்தில்  ஹஸ்கா மினா மாவட்டத்தில் உள்ள ஜா தரா பகுதியில் உள்ள மசூதியில் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 28 பேர் சம்பவ இடத்திலயே பலியானதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், முதற்கட்ட தகலின் படி 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

#Blast 2 Min Read
Default Image

காஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி

காஞ்சிபுரத்தில்  கங்கையம்மன் கோயில் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை நேற்று முன்தினம்  தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ரயில்,பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிகவளாகங்களில் காவல்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் காவல்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  மானாம்பதி பகுதியில் கங்கையம்மன் கோயில் அருகே குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த 5 பேரில், 3 பேருக்கு […]

#Blast 3 Min Read
Default Image

ஒடிசா பள்ளியில் குண்டு வெடிப்பு! இரண்டு மாணவர்கள் காயம் !

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திற்கு உட்பட்ட அஸ்கா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மர்மப்பொருள் ஒன்று கிடந்தது. அதை அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் எடுத்து வந்தார்கள்.அப்போது அந்த பொருள் திடீரென வெடித்து சிதறியது. அந்த மர்மப்பொருள் எடுத்து வந்த 2 மாணவர்களும் காயமடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவர்களை பெர்கம்பூர் பொது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். […]

#Blast 2 Min Read
Default Image

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது

இன்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும்  பல தேவாலயத்தில்  சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இலங்கையில்  நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும்  தேவாலயம் என 7 இடங்களில் குண்டு வெடித்ததில் 150 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். மேலும் 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டு வெடித்து. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 180 அதிகரித்தது.500 க்கும் மேற்பட்டோர் […]

#Blast 3 Min Read
Default Image

தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 19 பேர் பலி

பிலிப்பைன்ஸில் உள்ள ஜோலோ தீவில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்கு பிலிப்பைன்சில் உள்ள ஜோலோ தீவில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. சிறிது நேரம் கழித்து ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டு வெடித்தது. இந்த சம்பவங்களில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 48 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த […]

#Blast 2 Min Read
Default Image

நாகாலாந்து தேர்தல்: வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு,

நாகாலாந்தில் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்ப்பகாண வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாண் மாவட்டத்தின் டிசிட் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் இங்கு நடந்த இத்தகைய குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Blast 2 Min Read
Default Image