அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..!
நாடுளுமன்ற தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே நாடளுமன்ற தேர்தல் அலுவலகம் திறந்து வரும் நிலையில் தேர்தலுக்கான வேலைகளிலும் முனைப்பாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பாக சென்னை, அமிஞ்சிக்கரையில் தலைமை அலுவலகமும், அதை தொடர்ந்து தென் சென்னை மற்றும் வடசென்னைகளில் தொகுதிவாரியான அலுவலகமும் திறக்கப்பட்டன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி இந்நிலையில் நேற்று, பாஜக தென் சென்னை மாவட்டம் சார்பில் மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே … Read more