அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..!

நாடுளுமன்ற தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே நாடளுமன்ற தேர்தல் அலுவலகம் திறந்து வரும் நிலையில் தேர்தலுக்கான வேலைகளிலும் முனைப்பாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பாக சென்னை, அமிஞ்சிக்கரையில் தலைமை அலுவலகமும், அதை தொடர்ந்து தென் சென்னை மற்றும் வடசென்னைகளில் தொகுதிவாரியான அலுவலகமும் திறக்கப்பட்டன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி இந்நிலையில் நேற்று, பாஜக தென் சென்னை மாவட்டம் சார்பில் மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே … Read more

புதுச்சேரியில் பாஜக அலுவலகம் சூறை!அமைச்சர் பதவி பங்கீட்டில் குழப்பம்..!

புதுச்சேரி பாஜக அலுவலகத்தை எம்.எல்.ஏ.ஜான்குமாரின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு சூறையாடினர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.முன்னதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார்,பாஜக சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில்,நீண்ட இழுபறிக்கு பின்னர் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து,புதுச்சேரி சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.ஆனால்,அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவில்லை.மேலும்,பாஜகவின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஜான்குமார் … Read more