"ஆளுநர் பாஜக செய்தித் தொடர்பாளரைப் போலவே செயல்படுகிறார்" – மம்தா பானர்ஜிஇந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைக்கு மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பதை மம்தா பானர்ஜி நினைவுபடுத்தினார்.