டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5 நாள்களான நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதை பாஜகவால் இதுவரை முடிவெடுக்க முடியவில்லை. 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற கெடுவும் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சக அறிவித்துள்ளது. முன்னதாக, மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பிரேன் சிங் பிப்.9ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது […]
இம்பால் : கடந்த மே 2023 முதலே மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினர் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அங்கு 2017-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சராக பைரன் சிங் பொறுப்பில் இருந்து வந்தார். இரு பிரிவினர் இடையே மோதல், உயிரிழப்புகள் என தொடர் சர்ச்சைகளை பைரன் சிங் ஆட்சிக்கு எதிர்கொண்டு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவு : இப்படியான சூழலில் கலவரத்தை தூண்டும் […]
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த நவம்பரில் மணிப்பூரில் உள்ள ஜிரிபாமில் மூன்று பெண்கள் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்தும் அங்கு பரபரப்பு நிலவி வந்தது. இவ்வாறு அம்மாநிலத்தில் தொடர் வன்முறையால், முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மன்னிப்புக் […]