பீகார் வெள்ளம்: மேலும் 2 பேர் உயிரிழப்பு பாதிப்பு 50 லட்சத்தை நெருங்கியது .!

பீகாரில் வெள்ள நிலைமை மோசமடைகிறது. மேலும், 2 பேர் மரணம், பாதிப்பு 50 லட்சத்திற்கு நெருங்கியது. மாநில பேரிடர் நிர்வாகம் வெளியிட்டுள்ள புல்லட்டின் படி, முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்து இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பீகாரில் வெள்ளம் மேலும் இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இதனால் இறப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 க்கு லட்சத்தை  நெருங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, 14 மாவட்டங்களில், 49.05 லட்சமாக … Read more