சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பரதநாட்டிய ஆசிரியர் கைது..!

சென்னை ஆவடி அடுத்த உள்ள கிறிஸ்து காலனியில் அன்னை தெரசா 3-வது காலனியை சார்ந்த ரவிவர்மா (53).இவர் கடந்த 6 வருடமாக தனது வீட்டில் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். இவரது நாட்டியபள்ளியில் அதே பகுதியை சார்ந்த 11 வயது சிறுமி ஒருவரும் பரதநாட்டிய பள்ளி பயின்று வந்து உள்ளார்.கடந்த 29-ம் தேதி பரதநாட்டிய பள்ளிக்கு வந்த அந்த சிறுமியை ரவிவர்மா தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த சிறுமி … Read more