ராகுல் காந்தியின் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு.! மும்பைக்கு விரையும் தலைவர்கள்…

Bharat Jodo Nyay Yatra - Rahul Gandhi

Bharat Jodo Nyay Yatra : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னதாக கான்னியகுமாரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மாநிலங்களில் பெரும் வரவேற்ப்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தனது நடைப்பயணத்தை கிழக்கில் இருந்து மேற்காக தொடங்கினார். Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! கடந்த ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் “பாரத ஒற்றுமை நியாய … Read more

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சண்டௌலியில் ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்ளும் நிலையில் அதில் தனது சகோதரரருடன் இணைந்து கொள்ள பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்த போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் இன்று … Read more

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.! 67 நாட்கள்.! 6,713 கிமீ பயணம்.!

Bharat Jodo Nya Yatra - Rahul gandhi

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த 2022 செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னிக்குமாரியில் தொடங்கிய இந்த யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2023 ஜனவரி மாதம் காஷ்மீர், ஸ்ரீநகரில் ஒற்றுமை யாத்திரை நிறைவு செய்யப்பட்டது. இந்த யாத்திரையில் பாஜகவின் பிரிவினைவவாத மாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவம், வேலைவாய்ப்பின்மை போன்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் முக்கிய நோக்கமாகக் … Read more

ராகுல் காந்தி நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அனுமதி!!

RahulGandhi

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தி தனது நீதியாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதி அளிக்கப்பத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். வரும் ஜனவரி 14-ஆம் … Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை 2.O.! அனுமதி மறுத்த மாநில அரசு.? 

Rahul gandhi - Bharat Unity Yatra

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி! வரும் ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்த ஒற்றுமை யாத்திரையை … Read more

ராகுல் காந்தியின் பேச்சு அரசியல் களத்தை அதிரவைக்கிறது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!

ராகுல் காந்தியின் பேச்சுக்கள் அரசியல் களத்தை அதிர வைக்கிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை யாத்திரை தொடங்கி 100வது நாளை கடந்து தற்போது தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வருகிறது. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கள் அரசியல் களத்தை அதிர வைக்கிறது என கூறினார். மேலும், ராகுல் காந்தி தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, சித்தாந்த … Read more

ஒற்றுமை யாத்திரை : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.!

டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ராஜீவ் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை தொடங்கி 100வது நாளை கடந்து தற்போது தலைநகர் டெல்லியில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் அவர் பாரத தலைவர்களது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதே போல, மறைந்த பாஜக … Read more

நீங்கள் நேருவின் பேரன்.. நான் காந்தியின் பேரன்.! ஒற்றுமை யாத்திரையில் தமிழில் உரையாற்றிய கமல்ஹாசன்.!

ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன். – டெல்லியில் கமல்ஹாசன் பேச்சு.  டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். இந்த ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் பேசுகையில், முதலில் கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேச முற்பட்டார். உடனே ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பெயரில், தமிழில் பேச தொடங்கினார். அவர் பேசுகையில், இது இரண்டு கொள்ளுபேரன்கள் கலந்துகொள்ளும் ஒற்றுமை … Read more

அன்பு நிறைந்த இந்தியா.. இதுவே எங்கள் நோக்கம்.! டெல்லியில் ராகுல்காந்தி பேச்சு.!

எந்தவித பாகுபாடும் இல்லாமல் அன்பு நிறைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தின் நோக்கம். – காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி.  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரை தற்போது 100வது நாளை தாண்டி தலைநகர் டெல்லியில் இன்று துவங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்தவித பாகுபாடும் … Read more

ஒரு இந்தியனாக ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்ள போகிறேன்.! கமல்ஹாசன் அறிவிப்பு.!

நாளை ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார் என அவரே வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ஒற்றுமை யாத்திரை தொடங்கி 100வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபயணம் தொடர்கிறது. நாளை தலைநகர் டெல்லியில் ஒற்றுமை யாத்திரை தொடர உள்ளது. இந்நிலையில் இந்த ஒற்றுமை யாத்திரையில் தானும் கலந்து கொள்ளப்போவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் … Read more