Tag: BCCI

ஜெய் ஷா அமித் ஷாவின் மகனாக இருந்தால் என்ன-சவுரவ் கங்குலி..!

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவர் தந்தை தான் அரசியல்வாதி. ஜெய் ஷா அரசியல்வாதி அல்ல என கங்குலி கூறினார் கடந்த அக்டோபர் மாதம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி  ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல […]

#Cricket 4 Min Read
Default Image

கங்குலி கேட்டதற்கு மூன்றே வினாடியில் சம்மதம் சொன்ன கோலி – இது தாதா ஸ்டைல்

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு மூன்றே வினாடிகளில் சம்மதம் சொன்னார் கோலி என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.இதற்கிடையில் வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவது T-20 போட்டி  இன்று டெல்லியில் உள்ள  மைதானத்தில்  நடைபெறுகிறது. இந்தநிலையில்  நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் கங்குலி பேசினார்.அப்பொழுது […]

#Cricket 2 Min Read
Default Image

தோனிக்கு முழு மரியாதை அளிக்கப்படும் -பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

தோனிக்கு முழு மரியாதை அளிக்கப்படும் என்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி தெரிவித்துள்ளார். இன்று மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில்  பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். பிசிசிஐ-யின் 39-வது தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி. இதன் பின்னர் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  பிசிசிஐ அமைப்பை ஊழல், லஞ்சம் இல்லாத நிலைமைக்கு மாற்றுவேன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இனி முழு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும். இந்திய […]

#Cricket 3 Min Read
Default Image

இன்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கிறார் கங்குலி

இன்று பிசிசிஐ தலைவராக  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளார். பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்றது .இதற்காக  பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும் ,பொருளாளர் பதவிக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் சகோதரர் […]

#Cricket 3 Min Read
Default Image

தலைவராக பதவியேற்ற உடனே தல தோனியை குறி வைக்கும் தாதா கங்குலி..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்த விதமான தொடரிலும் கலந்துகொள்ளவில்லை.பின்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என பலர் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தோனி ஓய்வு பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தற்போது பிசிசி தலைவராகத் தேர்வாகியுள்ளார்.இவர் வருகின்ற 24-ம் தேதி கங்குலி தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதை தொடர்ந்து கங்குலி கூறுகையில் , 24-ம் தேதி […]

#Cricket 3 Min Read
Default Image

கங்குலி,அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது-மமதா பானர்ஜி

கங்குலி, நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது என்று முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சவுரவ் கங்குலி செய்யப்பட்டார்.மேலும்  2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு  இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜீ, வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வாங்கிய பெண்மணியான எஸ்தர் டூஃப்லோ, அபிஜித் பானர்ஜியின் மனைவி ஆவார். இந்த நிலையில் இது குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில்,பிசிசிஐ தலைவராகும் கங்குலி, நோபல் பரிசு […]

#Mamata Banerjee 2 Min Read
Default Image

பிசிசிஐ புதிய தலைவராக “தாதா"கங்குலி தேர்வு..!

மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் இன்று பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை முன்னாள் பிசிசிஐ நிர்வாகியும் ,ஐபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சவுரவ் […]

#Cricket 2 Min Read
Default Image

பிசிசிஐ தலைவராக "தாதா' கங்குலி"..!

மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசி நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான தமிழகத்தை சார்ந்த என் ஸ்ரீனிவாசன் , குஜராத் சார்ந்த பிரிஜேஷ் படேலை முன்னிறுத்தி நிலையில் பல மாநில கிரிக்கெட் சங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அனைவரும் ஒருமனதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,தற்போதைய மேற்கு வங்க […]

#Cricket 3 Min Read
Default Image

பிசிசிஐ தேர்தல் முடிந்த பின் ராஜினாமா வினோத்ராய்..!

பிசிசிஐ-யில் உள்ள சீர்கேட்டை சரி செய்து , தேர்தல் நடத்தி முடிக்க லோதா கமிட்டி பிசிசிஐயை செயல்படுத்த வினோத்ராய் தலைமையில் நிர்வாக குழு ஒன்றை தேர்வு செய்தது. இந்த குழு தான் பிசிசிஐ-யில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெற்றது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் கெடு ஒன்றை விதித்தது. அதில் அடுத்த மாதம் 23-ம் தேதிக்குள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என கூறியது. இதை தொடர்ந்து மாநில சங்கங்களுக்கு தேர்தல் […]

#Cricket 3 Min Read
Default Image

பிசிசிஐக்கு தலைமை ஸ்பான்சராக பே டிஎம் …!

மும்பையில் பிசிசிஐயின் தலைமை ஸ்பான்சர் உரிமை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிசிசிஐக்கு  2023-ம் ஆண்டு வரை தலைமை ஸ்பான்சர் பெறுப்பை பே டிஎம் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி சர்வதேச போட்டிகள் மற்றும் இந்திய அளவிலான விளையாடும் அனைத்துப் போட்டிகளுக்கும் பே டிஎம் நிறுவனம் ஸ்பான்சர் ஆக இருக்கும். ஐந்து வருடத்தில் பெரும் வெற்றிகளுக்கு வழங்கப்படும் தொகையாக ரூ. 326.80 கோடி முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் கடந்த முறை ஒரு […]

#Cricket 2 Min Read
Default Image

வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின், பிசிசிஐ இரங்கல்!

இந்திய அணியின் முன்னாள் வீரரும்,  தமிழக அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பி.சந்திரசேகர் மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிசிசிஐ தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர். Very sad to hear of the passing away of VB Chandrasekhar. Have fond memories of him. My condolences to his family. ???????? — Sachin Tendulkar (@sachin_rt) August 16, 2019 […]

#Cricket 3 Min Read
Default Image

சச்சினை உலகமே திரும்பி பார்த்த நாள் – பாராட்டு தெரிவித்த ஐசிசி பிசிசிஐ !

இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து உள்ளார்.அதிலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்து உள்ளார். கடந்த 2013 -ம் ஆண்டு சச்சின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் சச்சின் 1989-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.பின்னர் 1990 -ம் ஆண்டு அப்போது இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்று பயணம் செய்து விளையாடியது.அப்போது […]

#Cricket 4 Min Read
Default Image

நோ-பாலில் அவுட் ஆகுவதை தடுக்க பிசிசிஐ கூறிய ஐடியாவை ஏற்று கொண்ட ஐசிசி!

கிரிக்கெட் போட்டிகளின் போது நடுவரின் முடிவு  மிக முக்கியமானது.ஆனால் அந்த நடுவரின் முடிவு சில நேரங்களில் தவறு ஏற்படுவதால் ஐசிசி புதிய விதிகளை கொண்டு வர முடிவு செய்து உள்ளது. ஒரு போட்டியின் போது நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் வீரர் உடனடியாக டிஆர்எஸ் முறைப்படி  ரிவியூ கேட்கலாம். டிஆர்எஸ் முறை பல வீரர்களை பல இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றி உள்ளது. ஆனால் டிஆர்எஸ் வாய்ப்பு ஒரு முறை தான் என்பதால் அந்த வாய்ப்பை தவறாக அதை […]

BCCI 4 Min Read
Default Image

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் – பிசிசிஐ நியமனம் !

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தடுப்பு சுவர் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு  19 வயதிற்குட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இந்திய அணிக்கு சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வரும் பொறுப்பை செய்து வருகிறார். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமனம் செய்து உள்ளது. இளம் வீரர்களை உருவாக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் […]

BCCI 2 Min Read
Default Image

விளையாட அனுமதி கோரி பிசிசிஐ-க்கு யுவராஜ் சிங் கடிதம்!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான யுவராஜ் சிங் சில நாட்களுக்கு முன் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததால்  ஐபிஎல் தொடரிலும் விலகிவிடுவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் பெரிதாக இருந்தது. அதற்க்கு பதிலளிக்கும் விதமாக பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் டி20 […]

#Cricket 2 Min Read
Default Image

இந்திய கிரிகெட் வீரருக்கு 3 மாதம் தடை…!கோபத்தில் பிசிசிஐ

பிசிசிஐயின் கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ள இந்திய ஏ  அணி வீரர் ரிங்கு சிங்க்  போட்டிகளில் விளையாட மூன்று மாதம் தடை விதித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரிங்கு சிங் இந்திய ஏ அணியில் விளையாடி வருபவர்.இவர் அண்மையில் அபுதாபியில் நடந்த அங்கீகரிக்கபடாத 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐயின் அனுமதியின்றி  விளையாட பங்கேற்றார். இதனால் அனுமதி பெறாமல் விளையாடிய ரிங்கின் மீது கடுங்கோபம் கொண்ட பிசிசிஐ 3 மாத காலத்திற்கு அவருக்கு தடைவித்துள்ளது.இந்த தடை ஜுன் 1 தேதி முதல் […]

#Cricket 2 Min Read
Default Image

பாண்டியா மற்றும் ராகுலுக்கு வித்யாசமான தண்டனை கொடுத்த பிசிசிஐ!! கிரேட் எஸ்கேப்

பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இந்த பிரச்சினை பூதாகரமாக்கியது பிசிசிஐயின் கிரிக்கெட் நிர்வாக குழு. இதனை தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இருவரும் மன்னிப்பும் கோரினார். […]

#Hardik Pandya 3 Min Read
Default Image

டெஸ்ட் உடையில் மாற்றமா? என்ன செய்ய போகிறது ஐசிசி.

டெஸ்ட் போட்டிகளில் அவ்வபோது பல மாற்றங்களை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஐசிசி நிர்வாகம் பல யுக்திகளை மேற்கொண்டு வருகிறது. வருகின்ற ஆஷஸ் தொடரில் இருந்து இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் அவ்வபோது பல மாற்றங்களை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஐசிசி நிர்வாகம் பல யுக்திகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் சில டெஸ்ட் போட்டிகளில் பகலிரவு ஆட்டம், பிங்க் பந்து, மற்றும் வீரர்கள் பகலிரவு ஆட்டத்தில் டீ மற்றும் இரவு உணவை அருந்திவிட்டு ஆடுவார்கள் […]

BCCI 3 Min Read
Default Image

மீண்டு வந்து மாஸ் காட்டுவே: தடை நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த் நம்பிக்கை

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக கிரிக்கெட் விளையாட வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்டார். இந்த தடையை தற்போது சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது சூதாட்ட புகார் தொடர்பான வழக்கில் ஆதரவான தீர்ப்பு வெளியான பிறகு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ‘டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் இன்னும் ஏன்? சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. ஸ்காட்லாந்து […]

BCCI 2 Min Read
Default Image

இந்த 4 அணிகள்தான் உலககோப்பை அரையிறுதியில் சந்திக்கும்: ஏபி டி வில்லியர்ஸ்!!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான ஏபி டிவில்லியர்ஸ், அரையிறுதியில் ஆடும் நான்கு அணிகளை கணித்துள்ளார் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் அரையிறுதியில் ஆடும் என டிவில்லியர்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் மிகவும் வலுவாக உள்ளன. இந்த இரண்டு அணிகளை தவிர, 5 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி மற்றும் 2017ல் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற […]

ABD 2 Min Read
Default Image