கொரோனா பாதிப்பால் வங்கி கேசியரின் அசத்தலான ஐடியா!

முதலில் சீனாவை தாக்கிய  கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்றநாடுகளையும்தாங்கி வருகிறது.  இதனால்,பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்தியஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21  நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் மக்கள்அனைவரும் சுத்தமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து, குஜராத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளையிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு காசோலையை  அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி காசோலையை கிருமி நீக்கம் செய்கிறார்.  இந்த  வீடியோவை ஆனந்த் மஹிந்திரா என்பவர் தனது … Read more