20 வரி கவிதையை படமாக்கிய வெற்றி மாறன் வியந்து போன பாலுமகேந்திரா !
அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் அடுத்த திரைபடம் இயக்கவுள்ளதாக தகவல் வந்தது. இந்த திரைப்படம் நா.முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பில் இருக்கும்.மேலும் இந்த திரைப்படம் கவிதைகளை மையமாக கொண்ட திரைப்படம் என வெற்றிமாறன் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகரான சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை இன்ஃபோடெய்மென்ட் நிறுவனம் தாயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாலுமகேந்திரா சாரோடு இருக்கும் பொது நான் 20 வரி கவிதையில் ஒரு … Read more