Tag: balu

காவல் உதவி ஆய்வாளரை சரக்கு லாரி ஏற்றி கொலை செய்த நபர் காவல்துறையில் சரண்….!

எஸ்.ஐ.பாலுவை லாரி ஏற்றி கொலை செய்த முருக வேல்  என்பவரை காவல்துறையினர் 10 தனிப்படையினர் அமைத்து தேடி வந்த நிலையில், முருக வேல் விளாத்திகுளம்  சரணடைந்துள்ளார்.  பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் சுற்றி திரிகிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பாலுவை சரக்கு லாரியை ஏற்றி முருகவேல் […]

#Murder 2 Min Read
Default Image

சரக்கு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட காவல் ஆய்வாளருக்கு முதல்வர் நிதியுதவி..!

சரக்கு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் சுற்றி திரிகிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பாலுவை சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்துள்ளார். முருக […]

#EPS 3 Min Read
Default Image

ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது – எம்.பி.கனிமொழி

ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது. பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் சுற்றி திரிகிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பாலுவை சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழக்தையே உலுக்கி உள்ள நிலையில், இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் […]

#DMK 3 Min Read
Default Image

மதுபோதையில் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர் கொடூரமான முறையில் கொலை…!!

குடித்துவிட்டு தகராறு செய்து அவரை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மீது லாரி ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் […]

#Murder 4 Min Read
Default Image