சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தினர். அதன்படி, யூனிட் ஜல்லி விலை ரூ.4,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், எம்.சாண்ட் விலை ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும், பி.சாண்ட் விலை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் புதிதாக வீடு கட்டும் நடுத்தர மக்கள் […]