சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பிறப்பையொட்டி மாசி மாத பூஜைக்காக வரும் 13 ம் தேதி நடைத் திறக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுவாமி சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது.தை முடிவடைய உள்ளது.அடுத்து மாசி மாத பிறப்பையொட்டி மாசி மாத பூஜைக்காக அய்யனின் நடை வரும் 13 ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்நிகழ்வினை தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் […]