மழையால் வீடு இடிந்து 4 பேர் உயிர் தப்பினர்..!

ஆவுடையாரில் மழையால் வீடு இடிந்து 4 பேர் உயிர் தப்பினர் ஆவுடையார் கோவில் அருகே பூங்கொடி கிராமத்தில் இன்று அதிகாலையில் கனமழை பெய்தது, இதனால் தண்ணீர் தேங்கி வீடுகள் இடிந்து விழுந்தது, இதில் பூங்குடி கிராமத்தில் டீக்கடை எதிரில் மீமிசல் சாலை அருகே வசித்து வந்த மாரிமுத்து மற்றும் சக்தி தம்பதியினர் வீட்டில் இருக்கும் பொழுது கனமழை காரணத்தால் வீடு இடிந்து தரைமட்டம் ஆனது. மேலும் இதில் மரகட்டில் டீவி, மிக்சி சுமார் 1 லட்சம் மதிப்புள்ள … Read more