ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்கள் உட்பட 38 பேர் பத்திரமாக தனது சொந்த நாடு திரும்பியுள்ளனர். 14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு ள்ளதால் ஐபிஎல் […]