சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31 வரை ரத்து..! முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் .!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக  ரயில் சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில்  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களும் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஜூலை 31-ஆம் மீண்டும் ரயில்கள் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், இன்றுடன் ரயில்கள் ரத்து நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா … Read more