தொடங்குகிறது மகளீருக்கான ஆசிய கோப்பை ..! இந்தியா போட்டிகள் எப்போது தெரியுமா ?

Asia Cup 2024 [file image]

Asia Cup : இந்த 2024 ஆண்டின் மகளீருக்கான ஆசிய கோப்பையின் அட்டவணையை தற்போது ஆசிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூலை 19 தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூலை 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரை இந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக  அறிவித்துள்ளனர். கடந்த 2004 ஆண்டு முதல் மகளிருக்கான ஆசிய கோப்பையை ஆசிய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. இதில் 7 … Read more

U19 squad: ஆசியகோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. துபாய்க்கு இந்திய அணியுடன் மூன்று காத்திருப்பு வீரர்கள் செல்கின்றனர். இது தவிர, துபாய்க்கு அணியுடன் பயணம் செய்யாத நான்கு ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக  உதய் சஹாரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியகோப்பை போட்டிகள் டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி டிசம்பர் 17 ஆம் … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து – சவுரவ் கங்குலி..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்பொழுது தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது, இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் பள்ளிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் படங்களின் படப்பிடிப்புகள் அணைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் இன்ஸ்டாகிராம் … Read more

ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானும் கண்டிப்பாக விளையாடும் கங்குலி..!

கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி. துபாயில் நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியாவும் ,பாகிஸ்தானும் கண்டிப்பாக விளையாடும் என கூறினர். மேலும் பாகிஸ்தானுடன் , இந்தியா பொதுவான நாட்டில் விளையாடுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறினார்.  

இலங்கை ரசிகர்களுக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை..!!

இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை  தொடரில் இலங்கை அணி, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் படுதோல்வியடைந்தது.இதனைத் தொடர்ந்து இலங்கை அணி வீரர்கள் மீது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில் … Read more