Tag: asia

Heatwaves :ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்தும் வெப்ப அலைகள்

ஜூன் மற்றும் ஜூலை 2022 இல், வெப்ப அலைகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை தாக்கியது. இதனால் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு (104 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக உயர்ந்து. ஸ்பெயினில், 45.7 டிகிரி செல்சியஸ் (114 ஃபாரன்ஹீட்) வரை எட்டிய வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையை எட்டியது. இதில் மாட்ரிட்டின் மேற்கே லாஸ் ஹர்டெஸ் நகரமும் அடங்கும். 1,500 ஹெக்டேருக்கு மேல் (3,700 ஏக்கர்) தீயால் எரிந்துள்ளது. இத்தாலியில், டோலோமைட்களில் உள்ள […]

- 6 Min Read
Default Image

அமெரிக்க துணை அதிபர் ஆசிய நாடுகளுக்கு பயணம்..!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் ஒரே வாரத்தில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்கிறார். இன்று காலை அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளை […]

- 2 Min Read
Default Image

ஆசியா பீபி விடுதலைக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி…!!

மதத்தை இழிவு படுத்தியதாக கூறிய வழக்கில் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி விடுதலைக்கெதிரான சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம்  ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்தது. . இதை எதிர்த்து 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஆசியா பீபி   சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கிக்கின் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் . இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், […]

#Bail 2 Min Read
Default Image

“அய்யோ ராமா! மக்கள் என்னை மறந்துவிட்டனர்” முன்னாள் பிரதமர் வேதனை…!!

போகிபீல் ரயில் பால திறப்பு விழாவிற்கு அழைகாத்ததால் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இந்தியாவில்  மிக நீளமான, ஆசியாவில் 2-வது மிகப்பெரிய பாலமுமான போகிபீல் இரு அடுக்கு ரயில்-சாலை போக்குவரத்து பாலம் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.சுமார் 4.9 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த தேவேகவுடா அடிக்கல் நாட்டினார். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதியில்  அன்றைய பிரதமர் வாஜ்பாய் இந்த பாலத்தின் பணிகளை துவக்கி வைத்தார். சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் […]

#Politics 4 Min Read
Default Image

ஆசியாலே மிக நீளமான ரயில்வே மற்றும் சாலை பாலம்…..திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!!

ஆசியாவின் மிக நீளமான ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காக ஈரடுக்கு போகிபீல் பாலம் புதிதாக கட்டப்பட்டது.இந்த பலம் சுமார் 4 .94 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.இந்த பாலம் கட்டுவதற்கு ரூபாய் 5,920 கோடி செலவு செய்யப்பட்ட  இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் நீண்ட பாலம் ஆகும். […]

#Modi 3 Min Read
Default Image

ஆசிய போட்டி:இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கதை பெற்று தந்தார்..!டூட்டி சந்த்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 : மகளிர் 200 மீ ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 23.20 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஏற்கனவே 100மீ ஒட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் டூட்டி சந்த் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

asia 1 Min Read
Default Image
Default Image

ஆசிய மல்யுத்தம் : இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய விராங்கனை என்ற பெருமையை நவ்ஜோத் கவுர் பெற்றுள்ளார். இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர், கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில்  தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை […]

asia 2 Min Read
Default Image