குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ நகரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்த ஏ.எஸ்.ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடமிருந்து ஏ.எஸ்.ஐ பாபு ராம் மனைவி ரினா ராணி மகன் மாணிக் அசோக் சக்ரா விருதை பெற்றுக் கொண்டனர். குடியரசு நாளையொட்டி வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு […]