மும்பை : யார்ரா இந்த பையன் என நேற்றிலிருந்து இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் தேடிக்கொண்டு இருக்கும் ஒரு பெயர் என்றால் மும்பை வீரர் அஸ்வினி குமார் பெயரை தான். ஏனென்றால், நேற்று தான் அவர் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால், முதல்போட்டியிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், 4 விக்கெட் வீழ்த்தி அறிமுகமான போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சளார் என்ற சாதனையை படைத்தார். பஞ்சாபைச் சேர்ந்த […]
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச் 31, 2025 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை அணிக்காக விளையாடிய அறிமுக வீரர் அஸ்வினி குமார் முத்திரை பதித்தார். அவர் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் அறிமுகத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவருடைய அசத்தல் பந்துவீச்சை காரணமாக கொல்கத்தா அணி […]
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை இந்தியன்ஸ் ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம். இப்போது பெரிய வீரர்களாக இருக்கும் ஹர்திக், க்ருனால், உள்ளிட்ட பலரையும் அப்படி தான் வளர்த்துவிட்டார்கள். அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு புதிய ஹீரோ கிடைத்திருக்கிறார் என்று சொன்னால், அது ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார் தான். நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் […]
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மா வெளியிலும், அஸ்வனி குமார் எனும் வீரர் இந்த போட்டியில் மும்பை அணியில் அறிமுகமும் செய்யப்பட்டார். முதல் இன்னிங்க்ஸ் கொல்கத்தா வுக்கு மோசமான தொடக்கமாகவே அமைந்தது. மும்பை வீரர்களின் பந்துவீச்சை பவர் பிளேயில் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு மளமளவென4 […]
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மா வெளியில் அமரவைக்கப்பட்டார். அஸ்வனி குமார் எனும் வீரர் இந்த போட்டியில் மும்பை அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் இன்னிங்க்ஸை கொல்கத்தா தொடங்கியது முதலே மும்பை வீரர்களின் பந்துவீச்சை பவர் பிளேயில் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு மளமளவென […]
விரைவில் கோமியம் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். கோவை நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருக்கிறது., அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது . பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா சித்தா உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலம், மதுரை, தஞ்சை மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளில் மருத்துவ […]